tiruvallur நரிக்குறவ மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல ஆட்டோ ஆசிரியர்கள் முயற்சிக்கு மக்கள் பாராட்டு நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2019 திருவள்ளூர் மாவட்டம், குன்னமஞ்சேரி கிராமத்தில் ஆரணி ஆற்றின் கரையில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் உள்ளன.